பயிற்சி வகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை சார்பாக பெண்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு மற்றும் ஸஃபியா பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி கிளை தலைவர் முஸம்மில் […]

மலை பாம்பை பிடித்த புகைப்பட கலைஞன்

நாகர்கோவில் புத்தேரி பகுதியில் செயல்படும் பழக்கடைக்குள் மலைப்பாம்பு புகுந்து விட்டதாக அப்பகுதி கவுன்சிலர் தாமோதரன் அழைப்பில் புகைப்படம் எடுக்க சென்று உள்ளார் பிரபலமான புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி. பாம்பை […]

169 மனுக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24- 8 -2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட […]

63 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள்குறைதீர்க்கும் நாள்கூட்டம்.மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில். இலவச வீட்டுமனைப் பட்டா. சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை […]

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்துகளைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது. […]

ரூ. 11.10 கோடி மதிப்பில் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள்

கன்னியாகுமரி மாவட்டம். தேரூர். மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தெற்குதாமரைகுளம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை மேம்பாட்டு பணி மற்றும் குடிநீர்திட்ட பணிகளை தமிழக பால் வளத்துறை […]

டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு

இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]

இந்திய தேர்தல் ஆணையர் குமரி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஸ்ரீ அனுப் சந்திர பாண்டே அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து […]

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்வருகின்ற 25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறஉள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்பங்கேற்கும் இக்கூட்டத்தில் […]