தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”தொடக்க விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்குமாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினைகூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் […]
Author: alvin rose
உதவி மையங்கள்
தமிழக முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா 15.9.2023அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கைமாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் காரைக்குடி நகரில் […]
கலைஞர் உரிமை தொகை குருஞ்செய்தி வராதவர்கள் மத்தியில் பரபரப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் […]
மீனவர்களை மீட்க கேட்டு மனு
ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை […]
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பட்டா கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித் என்பவர் பத்மனாபுரம் சார் ஆட்சியர் கௌசிக்யிடம் படிக்க வேண்டும் என்று கூறியதால் தக்கலை ஆதிதிராவிடர் மாணவர்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுடன்,திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மேற்கொண்டனர். […]
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்துவங்குவதை தொடர்ந்து நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில் –தமிழ்நாட்டில் அனைத்து […]
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்து திட்டத்தை,ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால்,மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமை ஏற்படுத்துகிறது, எனவே இத்திட்டத்தினை முழுமையாக […]
வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 56,00,000 மோசடி செய்த கணவன் மனைவியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார். கன்னியாகுமரி மாவட்டம், ஐரேனிபுரம் கோணத்துவிளை பகுதியை சேர்ந்த […]
ஒத்திவைப்பு
இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் […]
