நெடுந்தூரம் மாரத்தான் போட்டி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 100 ஆம் ஆண்டு தொடக்க திருவிழா

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய சிறப்பு பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் தகவல் இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் […]

100 பதக்கங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பிரதமர் பெருமிதம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதால் நாடு மகிழ்ச்சி அடைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அக்டோபர் 10-ம் தேதி […]

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டநிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை […]

முதுகலை மருத்துவ மாணவி உயிரிழப்பு போலீசார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் […]

நெடுஞ்தூர ஓட்டப்போட்டி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முதல் 5 கிலோ மீட்டர் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டம் போட்டியில் வெற்றி […]

இயற்கை விழிப்புணர்வு முகாம்

வன உயிரின வார விழாவினை முன்னிட்டு (2 -10- 2023 முதல் 8- 10 – 2023) கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் சார்பில் அழகியபாண்டியபுரம் வனச்சரகம் கட்டுப்பாட்டில் உள்ள […]

திமுக தொண்டருக்கு குத்து

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (52). கூலி தொழிலாளி. திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜூ திங்கள்நகர் […]

வழிபாடு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள மோகன்கேடாவில் உள்ள ஜெயின் புனித யாத்திரை தலத்தில் வழிபாடு செய்து வாழ்த்து தெரிவித்தார்.

முப்பை ரயில் விபத்து பிரதமர் இரங்கல்

மும்பை கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இது […]