ஆட்சியாளர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் பாரபட்சம்.நான்கு வீடுகள் வாடகைக்கு கொடுத்தவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் ஏழை எளிய மக்களுக்கு உரிமை […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விளவங்கோடு கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி பால விளையில் மாவட்ட ஆட்சியாளரின் மக்கள் தொடர்பு முகாம் 20 -9 -2023 அன்று காலை 10 மணி […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15 ம் தேதி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் […]

அஞ்சல் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – செப்டம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 22.9.2023 அன்று 11 […]

நாடாளுமன்றத்தில் பிரதமர்

மக்களவையில் இன்று (18.09.2023) நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை சிறப்பு அமர்வு நடைபெறுகிறது. இதில் அவையில் […]

சாரல் மழை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. […]

விஸ்வகர்மா ஜெயந்தி பிரதமர் வாழ்த்து

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் […]

இலங்கை தமிழர்களுக்கு வீடு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதில் ஒன்று […]