பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகை முடிவடைந்தது சில தினங்களே ஆன நிலையில் கேரளம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவுபகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் – தமிழ்நாடு அரசின் […]

கலைஞர் உரிமை திட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4.19 லட்சம் விண்ணப்பங்கள்

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள […]

சமத்துவம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமத்துவமாக உணவருந்தும் மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டம் லாயம் அரசு தொடக்கப்பள்ளி.

நாகர்கோவிலில் மழை

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், வடசேரி, புத்தேரி, இறச்சகுளம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.

வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு

வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் […]

பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றம்

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.