மின்னணு பண பரிவர்த்தனை முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தல்

வடசேரி பேருந்து நிலையத்தில், துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்துனர்கள் இடையே , மின்னனு பண பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தி அனைத்து நடத்துனர்களும் மின்னனு பண […]

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா

மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் சுகாதாரப்பணி மையமான ஹோம் அமைப்பின்முதன்மைப் பணிகளில் ஒன்றே குழித்துறையில் அமைந்து உள்ள ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி.இந்த சிறப்புப் பள்ளியின் 26-வது ஆண்டு விழாவும், நிறுவனர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே மாதம் 15 ம் தேதிக்குள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அறிவுறுத்தி […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. திக்கணங்கோடு, திங்கள்நகர், நெய்யூர், மயிலோடு, திருவிதாங்கோடு, அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி, நாகர்கோவில், கோட்டார், செட்டிக்குளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையில் […]

நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு குமரி போலீசார் அதிரடி

நகை கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 55 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி மீட்பு. 3 பேர் கைது. மாவட்ட போலீசார் அதிரடி. கடந்த 16.3.2025 ம் தேதி […]

மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைகிறது

ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் […]

மரவேலை செய்து வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் விருதும்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரங்காடு ஊரில் 62 வயதான மரவேலை செய்து வரும் மரிய பவுல் என்பர் கடந்த 15 ஆண்டுகளாக விதவிதமான கண்டுபிடிப்புகளை செயல்படுத்தி […]

விளையாட்டு உபகரணங்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா அண்டூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாடுவதற்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது கருத்து மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கை மற்றும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மக்கள் நல […]