கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைஆசாரிப்பள்ளத்தில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்இந்திய மருத்துவ சங்கம் ஆசாரிப்பள்ளம் கிளையும்இணைந்து ரத்த தான முகாம்நடந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் […]
Author: alvin rose
மனு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, […]
அரசு பஸ்சில் அன் லிமிடட் பயணம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூ.1000 க்கான ஒரு பயண சீட்டு பெற்று அனைத்து நகர பேருந்துகளிலும் ஒரு மாதம் அன் லிமிடட் […]
காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக வன தினம்
உலக வனவிலங்கு தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை மற்றும் கன்னியாகுமரி நாசர் பவுண்டேஷன் இணைந்து வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் நடத்திய மாபெரும் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, , […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வு 85 மையங்களில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, […]
போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி இண்டிகோ 7 கே தொழில்நுட்பம் குறித்து செய்தியாளர் சந்திப்பு
ரெடிங்டன் இந்தியா. நாட்டின் முன்னணிஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா500 நிறுவனங்களில் ஒன்றான இது. ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்துபோட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு […]
வேல் காவடி
குளச்சல் சட்டமன்ற தொகுதிதிங்கள்நகர் ,சுனைமலை காவடி கட்டு விழாஅருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் சார்பில் சந்துரு தலைமையில் ,குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேல் காவடி […]
12 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து
12 ம் வகுப்பு பொதுதேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 22461 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை […]
நாகர்கோவிலில் நடந்த புத்தக கண்காட்சியை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வை
நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 6வது புத்தக கண்காட்சியினை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளார்கள் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, பெருமிதம்கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய […]
