நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்குவடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.அதுபோல் […]

ஆழ்துளை கிணறு அமைக்க நிபந்தனைகள் வெளியீடு

இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு […]

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]

ஒரே நாளில் 90 வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் […]

20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை […]

தமிழக வெற்றிக் கழகம் மனு

வில்லுக்குறி சந்திப்பில் பொதுமக்கள் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல உதவும் பொருட்டு ஒரு போக்குவரத்து காவலரை நிரந்தரமாக பணியமர்த்த கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் […]

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய […]

போலீசாரின் அதிரடி நடவடிக்கை

வேக ராடார் துப்பாக்கி மூலம் கனரக வாகனங்களின் வேகங்கள் கண்காணிப்பு. ஒரே நாளில் அதிவேகமாக சென்ற 12 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. […]

தீயணைப்பு வீரர்கள் கவுரவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயிணை அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் சந்தித்து கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

விவசாயிகளுக்கு பதிவு எண் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ம் தேதி முதல் முகாம் துவக்கம்

விவசாயிகள் பதிவு எண் வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு அவர்களின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் மின்னணு […]