கன்னியாகுமரி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்ந நாள் நிறைவுநாள் […]
Author: alvin rose
மாடத்தட்டுவிளையில் விடுமுறை விவிலிய வகுப்பு
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகம் சார்பில் நடந்த விடுமுறை விவிலிய வகுப்புகள் மகிழ்வோம் புகழ்வோம் அடிப்படையில் நடந்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மாணவ, மாணவிகள் […]
நீட் தேர்வு மையம் செல்ல போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடு
நீட் தேர்வு நாளை (4 ம் தேதி) நடக்கிறது. இந்த தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]
விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்
கேரளாவில் ரூ. 8,800 கோடி மதிப்பு உள்ள விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் ரூ.8,800 கோடி மதிப்பு உள்ள விழிஞ்ஞம் சர்வதேச […]
மே தின விழா
மே தின விழா திங்கள்நகரில் வைத்து கல்குளம் தாலுகா சுமை தூக்கும் தொ.மு.ச தலைவர் மாஹீன் தலைமையில்,சங்க கவுரவத் தலைவர் ஜெபராஜ் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்அனிஸ், அபிஷேக், மெல்பன்,அகிலேஷ் உட்பட […]
பைப் என் டைல்ஸ் 4 வது கிளை திறப்பு விழா மே மாதம் 7 ம் தேதி நடக்கிறது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார் கோயிலில் பிரம்மாண்டமாக மே மாதம் 7 ம் தேதி திறப்பு விழா காலை […]
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி
மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா கூட்டத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆன்ம இயக்குனர் அருட்பணி […]
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வற்றாத கிணறு அர்ச்சிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அமைந்து உள்ள வற்றாத கிணறு புது பொலிவுடன் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் […]
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஆலன் அரங்கில் நடந்தது. 2024-2025 சென்ற நிதியாண்டில் 168771 சேமிப்பு கணக்குகளும் 7944 […]
இல்லவாசிகள் சிகிச்சை பிரிவு திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான இல்லவாசிகள் சிகிச்சை பிரிவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கன்னியாகுமரி அரசு […]
