ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் தலைவராக மாதங்கி மணிகண்டன் பதவியேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 9 நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். […]

நாடார் மகாஜன சங்கம் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி

நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா மற்றும் அதற்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் போராடிய தலைவர்களுக்கு அஞ்சலி […]

முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த […]

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது இந்த கடையில் தனியார் நடத்தும் நவீன பார் இயங்கி வந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் […]

நலம் விசாரித்த கனிமொழி எம்பி

திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறுவை சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புன்னைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். […]

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு […]

கன்னியாகுமரியல் விருது வழங்கும் விழா

அமைதி மனித வள கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா கன்னியாகுமரி ஒய் எம் சி ஏ யில் வைத்து நடந்தது. ஷஞ்சய் ஷாலஜி, முத்து கிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோர் […]