அன்னை ஸ்கொலாஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

அன்னை ஸ்கொலஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு பட்டரிவிளை இயேசுவின் திரு இருதய அருட் சகோதரிகள் இல்ல வளாகத்தில் நடந்தது.புனித வளனார் மறைமாநிலத்தலைவிஅருட்சகோதரி யூஜின் லீமாரோஸ் வரவேற்றார். […]

சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை மாணவிகள் நெகிழ்ச்சி

குழித்துறை,ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மற்றும்நிர்வாகத்தினர் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை அழைத்துகல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கல்லூரி பார்வையிடும்நிகழ்வுமிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹா சிவராத்திரியினை முன்னிட்டு26.2.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.(2) 26.02.2025 அன்று […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொது அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் – மாபெரும் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.கன்னியாகுமரி மாவட்ட […]

அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் பதிவு சேவை

கல்லூரி சேர்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்காக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள்.கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் […]

வாழ்த்து

மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்றுகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை […]

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்புக்கு பஸ் இயக்கம்

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பேருந்து செல்கிறது.இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்குவடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.அதுபோல் […]

ஆழ்துளை கிணறு அமைக்க நிபந்தனைகள் வெளியீடு

இந்திய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் எற்படும் அபாயகரமான விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு […]

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]

ஒரே நாளில் 90 வாகனங்கள் மீது நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் […]