அகக்குழந்தை ஆற்றுப்படுத்துதல் பயிற்சி

அகக்குழந்தையை நலப்படுத்துதல் சான்றிதழ் பயிற்சி பெற்றோர், ஆசிரியர், மாணவர் (10ஆம் வகுப்புக்கு மேல் உள்ளவர்) ஆற்றுப்படுத்துநர், குழந்தை வளர்ப்பில் அக்கறைக் கொண்டவருக்காக குழந்தைப் பருவ பாதிப்புகளில் இருந்து முழுமையாக விடுதலைபெற […]

பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 15 ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் இன்று மண்ணின் அருட்பணியாளர்கள் கவுரவிப்பு

குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாகண்டன்விளை மண்ணின் அருட்பணியாளர்கள் இன்று (12 ம் தேதி) கவுரவிப்பு கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாவையொட்டி […]

மைலோடு பங்குத்தந்தை பொறுப்பேற்பு

குழித்துறை மறைமாவட்டத்தின் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட பங்குகளுக்கு பங்குத்தந்தைகளை நியமித்து வருகிறார். அதன்படி மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தையாக அருட்பணி மரிய […]

கன்னியாகுமரி மாவட்டம் 10 வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் 10ஆம் வகுப்பு தேர்வில் 96. 24 சதவீதம்  தேர்ச்சி பெற்று உள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று  (10 ம் தேதி) காலை […]

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு கலந்தாலோசனை

தொகுதி IV (குரூப் 4) தேர்வு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்தாலோசனை நடத்தினார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் […]

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மறைவு

தமிழகத்தின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் இன்று( 8 ம் தேதி) காலை காலமானார்கள். அவர்களது இறுதிச்சடங்கு நாளை காலை 10.30 மணிக்கு […]

காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளர் பதவியேற்பு விழா

குழித்துறை மறை மாவட்டம் காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளராக அருட்பணி சகாய ஜஸ்டஸ் பதவியேற்பு விழா காரங்காடு தூய ஞானபிரகாசியார் ஆலயத்தில் வைத்து மாலை 4 மணிக்கு நடக்கிறது. […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்ச்சி 95.72 சதவீதம்

தமிழ்நாட்டில் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (6-5-2024) காலையில் வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் 10,149 பேரும், மாணவிகள் 11,411 பேர்கள் […]

தடையை மீறி கடலோர பகுதிகளுக்கு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை

கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆய்வு. கடல் அலையில் சிக்கி காப்பாற்றபட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார்.கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு […]