நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) […]

அவசர ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்கல்குளம் தாலுகாசுமை தூக்கும் தொழிலாளர் முன்னேற்றச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சுமை தூக்கும் தொ.மு.ச அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் மாகீன் தலைமையில்,தொ.மு.ச நிர்வாகிகள் முன்னிலையில்,சங்க சிறப்பு […]

காவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு

அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]

இனி ஈசி தான்

அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் இன்று (20.ம் தேதி) கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். […]

300 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு

31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகள், நேற்றையதினம் (19.4.2024) நிறைவுற்றுள்ளதையொட்டி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், […]

மாலை 5 மணி நிலவரம்

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி. மாலை 05.00 மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 60.98 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 64 சதவீதம் வாக்குப்பதிவும், […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு பணிகள் குறித்து, *மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி. மாலை 3 மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 51.63 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 52 சதவீதம் வாக்குப்பதிவும், […]

வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான நடைபெற்று வரும் வாக்குப்பதிவு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டிக்குளம் அரசு […]