கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெளியில் செல்லவே சிரமமான நிலை உருவாகியது. இதனால் வியர்த்து கொட்டியது. இந்த […]

தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. […]

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் […]

அண்ணா பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு

நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து […]

பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் […]

பணிமனைகளில் ஆய்வு

போக்குவரத்து துறை,இயற்கை வளங்கள் துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி (அரசின் கூடுதல் தலைமை செயலாளர்)கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் துறைகள் சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.ஐஆர்இ மணவாளக்குறிச்சியில் ஆய்வு முடித்து […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட […]

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (25-3-2024) மதியம் 12.01 மணியளவில் வேட்பு மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]