ஊக்கத்தொகை வழங்கல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வினை, மாவட்ட […]

மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், சிலுக்கப்பட்டி உள்வட்டம், மாரந்தை கிராமத்தில், நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட […]

இடி மின்னல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 […]

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தல்

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்குமாறு மக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி உள்ளூர் திறமையாளர்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் தொழில்முனைவோர் மற்றும் படைப்பாற்றலை கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வலியுறுத்தினார். […]

பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்

ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]

திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்கள்நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை வகித்து கண்டன உரை […]

வில்லுக்குறியில் மழைநீர் ஓடையை சரி செய்ய நாம் தமிழர் கட்சியினர் மனு

வில்லுக்குறி குருசடி சந்திப்பில் பள்ளி மாணவனை மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற மழைநீர் ஓடையை தூர்வாரி விரைவாக சரி செய்யவும் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தியும் […]

வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடிக்கான ஆணை

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நடைபெற்ற சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் , வேலூர் மற்றும் கடலூர் கோட்டங்களை […]

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7-11-2023 அன்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு ஒன்று 15.97 அடியாகவும், சிற்றாறு இரண்டு 16.07 அடியாகவும், பேச்சிப்பாறை 43.33 அடியாகவும், பெருஞ்சாணி 72.30 அடியாகவும், பொய்கை […]

பில்டர் காபி நிலையம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் […]