கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 26.2.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் […]
Author: alvin rose
குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருநாள்
குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருக்கொடி யேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு ஸ்ரீமன் […]
நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரிலூத்தரன் ஆலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரைஉள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி 28.4.2024-ம் தேதி முதல்30 நாட்களுக்கு நடைபெற இருப்பதால், […]
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வெப்ப சலனத்தை குறைக்க
வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் 1500 ஓஆர்எஸ்பாக்கெட்கள் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பவள விழா, தனிபங்கு உதய வெள்ளி விழா, பங்கு குடும்ப விழா ஆகிய முப்பெரும் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முதல் […]
நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) […]
அவசர ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்கல்குளம் தாலுகாசுமை தூக்கும் தொழிலாளர் முன்னேற்றச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சுமை தூக்கும் தொ.மு.ச அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் மாகீன் தலைமையில்,தொ.மு.ச நிர்வாகிகள் முன்னிலையில்,சங்க சிறப்பு […]
காவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு
அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]
இனி ஈசி தான்
அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் இன்று (20.ம் தேதி) கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். […]
