கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற பள்ளி மாணவனுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த போது பாதுகாப்பு பணிக்காக வந்த இரணியல் […]
Author: alvin rose
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய வியாகுல அன்னை சொரூபத்தில் கண்ணீர்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொன்னக்குழிவிளையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி நடப்பது வழக்கம். அதன்படி […]
இறகு பந்து போட்டி மாணவிகள் சாதனை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்குஇடையேயான இறகுப்பந்து போட்டி சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் வைத்துநடந்தது. இந்த போட்டியில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி மாணவிகளான அபிஷா, வர்ஷினி மற்றும் ஜெயபாரதிஆகியோர் இரண்டாம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு பிடி பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆலோசனையின் பெயரில் வித்யாதர் (பயிற்சி) தலைமையில் மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து வன ஊழியர்களுக்கான பாம்பு பிடிக்கும் பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் […]
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]
சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவைகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு […]
செல்போன்களில் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பி சோதனை
பேரிடர் காலத்தில் மக்களுக்கு அவசரநிலையை தெரியப்படுத்துவதற்கான சோதனை முயற்சியாக, சிறப்பு ஒலியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் செல்போன்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அபாய ஒலியுடன் செல்போன்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் […]
காவலர்களின் அணிவகுப்பு மரியாதை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோட்டோரங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் தோட்டியோடு திங்கள்நகர் சாலையில் கண்டன்விளை பகுதியில் ரோட்டின் ஓரங்களில் பள்ளங்கள் உருவாகியது
53 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது காவல் கண்காணிப்பாளராக சுந்தரவதனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
