நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து […]
Author: alvin rose
பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு […]
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் […]
பணிமனைகளில் ஆய்வு
போக்குவரத்து துறை,இயற்கை வளங்கள் துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி (அரசின் கூடுதல் தலைமை செயலாளர்)கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் துறைகள் சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.ஐஆர்இ மணவாளக்குறிச்சியில் ஆய்வு முடித்து […]
கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட […]
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (25-3-2024) மதியம் 12.01 மணியளவில் வேட்பு மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
அரசு பஸ்சில் தேர்தல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் படிவங்கள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள மூத்த குடி மக்களுக்கு படிவம் 12 டி வழங்கினார். உதவி தேர்தல் […]
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அஜிகுமார் விருப்ப மனு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் விருப்ப மனு தாக்கல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊடக கண்காணிப்பு அலுவலகத்தை பார்வை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழு அலுவலகத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் […]
