திமுக தொண்டருக்கு குத்து

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (52). கூலி தொழிலாளி. திமுகவின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜூ திங்கள்நகர் […]

வழிபாடு

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள மோகன்கேடாவில் உள்ள ஜெயின் புனித யாத்திரை தலத்தில் வழிபாடு செய்து வாழ்த்து தெரிவித்தார்.

முப்பை ரயில் விபத்து பிரதமர் இரங்கல்

மும்பை கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இது […]

தேர்தல் தேர்தல் தேர்தல்

இந்திய செஞ்சிலுவை சங்கம் கன்னியாகுமரி மாவட்ட கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் 30-10-2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இது […]

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் டென்னிஸ் அவர்களின் தாயார் றோசம்மா அவர்கள் அக்டோபர் 5 ம் தேதி காலையில் காலமானார். அவரது அடக்க திருசடங்கு […]

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு பசுமை விருதினை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீயணைப்பு துறையினரின் மீட்பு பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்த மரங்களை தீயணைப்பு துறையினர் நவீன கருவிகள் மூலம் அகற்றி வருகின்றனர். மனவிளை பகுதியில் மரம் விழுந்து விட்டது […]

தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர்

இடலாக்குடி அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று துரிதமாக […]