பாளையங்கோட்டையில் அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி

43-வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 2, 3, மற்றும் 4 தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரை இருவழிஇருப்பு பாதை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் 28.1.2024முதல் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் – ஒழுகினசேரி பாலம் வழியாக இருவழியில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் 189 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கமைதானத்தில் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தேசியக்கொடியினைஏற்றி வைத்து. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை […]

சிவகங்கை நகராட்சியில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்னர் கலை […]

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 212 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு […]

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, […]

கண்டன்விளையில் 28 ம் தேதி பொன்விழா தம்பதியினர் கவுரவிப்பு

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 28 ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை ) காலை 7.30 மணிக்கு நடக்கும் சிறப்பு திருப்பலியில் […]

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு

இந்திய  ராணுவத்தால் அக்னிவீர்-வாயு தேர்வுகள் இணையவழியில் 17.3.2024முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் கலந்துகொள்ள 17.1.2024 முதல் ஆன்லைன்மூலமாக https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 24 ம் தேதி சிறப்பு முகாம்

அஞ்சலகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழாதேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்கால தேவையை […]