மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]

மாடத்தட்டுவிளையில் வளாக விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒரு மாதமாக நடந்து வரும் விவிலிய நிகழ்வுகளின் ஒரு பகுதியான வளாக விழா நடந்தது. இந்த விழா நடப்பதற்கு முன்பாக பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் […]

பெண் யானை உயிரிழப்பு

அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அசம்பு பீட் தூவச்சி சராகம் இஞ்சிக்கடவு பகுதிக்கு அருகாமையில் உள்ள தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமம் அப்பர் விக்டோரியா தனியார் தோட்ட பகுதியில் பெண் யானை ஒன்று […]

திங்கள்நகர் அழகியமண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]

தமிழ்நாட்டில் புனித அன்னை தெரெசாவுக்கு கட்டப்பட்ட முதல் ஆலயம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் நூற்றாண்டு தொடக்க திருவிழா

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம்நூற்றாண்டு தொடக்க திருவிழா கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளையில் புகழ் பெற்ற குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. 1924-ம் ஆண்டு ஏப்ரல் […]

புனித அன்னை தெரெசாவுக்கு தமிழ்நாட்டில் முதல் ஆலயம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]

நியாயவிலைக் கடையில் புதிய ரேசன் கார்டுக்கு மண்ணெண்ணெய்

கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் தோவாளை மற்றும் […]