கோ ஆப்டெக்ஸ் விற்பனை

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணாபேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை […]

நான்கு வழி சாலைக்கு பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

நான்கு வழி சாலை பணிகளுக்கு நிலம் அளித்தவர்களுக்கு தகுந்த இழப்பீடுமத்திய அமைச்சரிடம் விஜய்வசந்த், எம்.பி கோரிக்கை.கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளுக்காக தங்கள்நிலத்தை அளித்தவர்களுக்கு […]

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேறிய பின்னர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா (நாரி சக்தி வந்தன் அதினியம்)  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து […]

மதுப்பான கடைகள் செயல்படாது

மீலாடி நபி (28-9-2023) மற்றும் காந்தி ஜெயந்தி தினம் (2-10-2023) ஆகிய தினங்களை முன்னிட்டு செப்டம்பர் 28 ம் தேதி மற்றும் அக்டோபர் 2 ம் தேதி ஆகிய தினங்களில் […]

மழை அளவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-9-2023 அன்று நிலவரப்படி மழையின் அளவாக பூதப்பாண்டி 20.4 மில்லி மீட்டர், சிற்றாறு ஒன்று 30.2, களியல் 9.3, கன்னிமார் 28.8, குழித்துறை 12, நாகர்கோவில் 1.2, […]

அணைகள் நீர்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-9-2023 அன்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு ஒன்று 11.35 அடியாகவும், சிற்றாறு இரண்டு 11.44 அடியாகவும், பேச்சிப்பாறை 19.40 அடியாகவும், பெருஞ்சாணி 39.10 அடியாகவும், பொய்கை […]

பிரதமர் நன்றி தெரிவித்தார்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா-2023-க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள், கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 […]

மறு விண்ணப்ப முகாம்

கண்ணனூர் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மறு விண்ணப்ப முகாம் ஊராட்சி மன்ற இ – சேவை மையத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கிவைத்தார. […]