பணிமனையை அமைச்சர் பார்வை

வெள்ளத்தால் சேதமடைந்த தாமிரபரணி பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பார்வையிட்டார். போக்குவரத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை […]

வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலைமாட சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் 1008 திருவிளக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி […]

கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் களப் பணி

இந்திய அனைத்து படை பிரிவுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர்களை கொண்டு 2018 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் கன்னியாகுமரி ஜாவான்ஸ் அமைப்பு ஆகும். பின்னர் […]

11 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரியை போராடி அகற்றிய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு

19.12.2023 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு கிள்ளியூர் பகுதியை சேர்ந்த 11 மாத ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. […]

நிவாரண பொருட்கள் அனுப்புதல்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போதுகன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை […]

மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிச்சாரம்ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலணி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்டகடைக்கிராமம், நங்கை நகர் மற்றும் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியாளர் […]

மக்கள் குறை தீர்க்கும் நாள்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் குறைகளை […]

மக்களுடன் முதல்வர் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், கூட்டுறவுத்துறை […]

ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ள ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் முதல் நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு […]