அரசு வழிகாட்டு நடைமுறைகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]

சிறப்பு குறைதீர் அமர்வு

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதி செய்வதற்காக 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பாகும். குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான […]

பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (14.10.2023) அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் […]

பத்மநாபபுரத்தில் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நிகழ்வு

நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளாபாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , […]

வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையில் தண்ணீரை கொட்டி தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வந்த […]

பாசனத்துறை விவசாயிகள் மனு

பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]

கல்வி உதவி தொகை புதுப்பித்தல்

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்  […]

தேசிய அஞ்சல் வார விழா

தேசிய அஞ்சல் வார விழாவானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக11 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு நாள் சிறப்பாக கொண்டாடடப்பட்டது. இந்நிகழ்வை […]

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாமில் பட்டாவும் படிப்பும் கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித்துக்கு ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பத்மநாபபுரம் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 ம் தேதி எங்கெல்லாம் மின்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் கன்னியாகுமரி உப மின் நிலையங்களில் 13 -10 -2023 அன்று நடைபெற இருப்பதால் காலை 8 மணி முதல் மதியம் 3 […]