கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறப்பாகசேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுநல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5ம் […]

108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 108,102,155377ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு முகாம் செப்டம்பர் 6-ம் தேதி  சனிக்கிழமை நடக்கிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108,102,155377 ஆம்புலன்ஸ்க்கு ஆள் சேர்ப்பு முகாம் , […]

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்துக்கு 20 விருதுகள்

இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற வட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 […]

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

வரும் 30.8.2025 (சனி) மற்றும் 31.8.2025 (ஞாயிறு) ஆகிய நாட்களில் விநாயகர்சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில்மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, […]

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் அஞ்சல் முன்பதிவு வசதி

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் 24×7 அஞ்சல் முன்பதிவு வசதி 11.8.2025 முதல் முழு நாளும் முழு இரவும் சேவை. அஞ்சல் துறை வாடிக்கையாளர் சேவையை மேலும் உயர்த்தும் நோக்கில், […]

7 மாதங்களில் 930 தவறவிட்ட செல்போன்கள் மீட்பு. கன்னியாகுமரி போலீஸ் அதிரடி

ஏழு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் மதிப்பு உள்ள 930 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் பொது மக்களிடம் ஒப்படைத்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள […]

சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலம் காரங்காடு வட்டாரத்தில் இணைப்பு

குழித்துறை மறைமாவட்டஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களின் ஆணைப்படி சுங்கான்கடை புனிதஅந்தோணியார் திருத்தல பங்கு நிகழும் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம்தேதி முதல் காரங்காடு வட்டாரத்துடன் இணைக்கப்படுகிறது என்பதை காரங்காடு […]

உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.7.2025 (வியாழன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி […]

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்களுடன் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்கள் சந்திப்பில், தெரிவிக்கையில் –தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்கு […]