19 ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான சிறிய […]

செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைஇந்த வருடத்தில் மட்டும் இரண்டு கோடியே ஜந்து லட்சம் மதிப்பு உள்ள 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

13 ம் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 13.12.2025 அன்று (சனிக்கிழமை) காலை […]

சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக மாநில அளவில் முதலாவதாக 100 சதவீதம் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடித்தமைக்காக சிறப்பாக […]

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மரியாதை

குளச்சலில் பாரம்பரிய கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தின மாரியாதை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த […]

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிப்பு நிறுத்தி வைப்பு

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.11.2025 முதல் 24.11.2025 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு உயிர் சேதம், […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 22 மற்றும் 23 ம் தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட  வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக                              வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்                                     காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண்:262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய […]