இந்த கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்பிற்கு செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள்.தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கி பள்ளி குழந்தைகளின் […]
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வாழ்த்து செய்தி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் வாழ்த்து செய்திஅன்பிற்கினிய மாணவ மாணவியர்களே புதிய கல்வியாண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கல்வி என்பது உங்கள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களும் குளிரூட்டும் கண் கண்ணாடி வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை பாராமல் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் முன்னெடுப்பில் அகர்வால் கண் […]
பள்ளிகளில் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆய்வு
/ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த ஆசிரியர்களின் பங்கு முக்கியம் –1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கிட ஆசிரியர்கள் […]
உலக புகையிலை தினம்
உலக புகையிலை தவிர்ப்பு தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வழிகாட்டுதலோடு மாவட்ட போதை விழிப்புணர்வு […]
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்
மண்டல மேன்மை விருதுகளில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு 47 விருதுகள்அஞ்சல் துறையில், மதுரை மண்டல அளவில் 2025–26 ஆம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அலுவலர்கள் மற்றும் […]
அம்மாவின் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 3 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2026) […]
நேரடி முகலர்கள் சேர்க்கை அறிவிப்பு
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக […]
மே தின விழா
மே தின விழாகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் தொ.மு.ச அலுவலக வளாகத்தில் வைத்து மாவட்ட தொ.மு.ச துணைச் செயலாளர் ஜெபராஜ் கொடி கம்பத்தில் தொ.மு.ச கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கு தொழிலாளர் […]
நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாக்குபதிவு 23-4-2026 அன்று ஊதியத்துடன் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு […]
