காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]

மனநல அவசர சிகிச்சை மையம் திறப்பு

பொதுமக்கள் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காணும் போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்க்க முன் […]

வெற்றிப்பாதை படிப்பகம்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின்இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை 19–10–2025 அன்று […]

17 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை […]

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு கியூஆர் குறியீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெளியிட்டார்

மார்த்தாண்டம் உட்கோட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் கியூஆர் குறியீடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்கேன் இணைப்பு தீர்வு ஆட்டோ மற்றும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், அரசியல் கூட்டம், திருவிழாக்களுக்கு 7 தினங்களுக்கு முன் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 தினங்களுக்கு முன் கட்டயமாக அனுமதி பெற வேண்டும் – மீறுபவர்கள் மீது […]

நினைவு நாள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 71-வது நினைவு நாளையொட்டி சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாலை அணிவித்து, […]

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (26.9.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார்.

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ. 50,000 அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-26இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் […]

பொன்னப்ப நாடார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டல்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேப்பமூடு சர்.சி.பி ராமசாமி பூங்கா வளாகத்தில் குமரிக்கோமேதகம் பொன்னப்ப நாடாரின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா […]