அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து  வாக்குச்சாவடிகளில்                    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என    மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியாளர்                           […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுகேடயம் வழங்கப்பட உள்ளது. […]

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் […]

ஏடிஎம் சேவை துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம். அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் […]

நலம் விசாரித்த கனிமொழி எம்பி

திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறுவை சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புன்னைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். […]

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு […]

இந்திய அஞ்சல் துறை மீண்டும் அமெரிக்காவுக்கு சேவையை துவக்கியது

இந்திய அஞ்சல் துறை அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவைகளை மீண்டும் தொடங்கி உள்ளது. அமெரிக்க சுங்க விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மாத இடைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் […]

பருவமழை முன்னேற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து […]

காவலர்கள் வீர வணக்க நாள் அனுசரிப்பு

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]