தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது -மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் […]
Category: குமரி
பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.இந்திய […]
இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு
இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார். கன்னியாகுமரி […]
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில் துணை மேயர் […]
வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் ஆய்வு
நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் செய்யும் அலுவலத்தினை – கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.வருகின்ற சட்டமன்ற […]
மாணவ, மாணவிகள் கோலம், வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு
சங்குதுறை கடற்கரையில் மாணவ மாணவியர்கள் கோலம் மற்றும் வண்ணம் பூசி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பார்வையிட்டு ஜனநாயக கடமை ஆற்றிட […]
வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு
கிள்ளியூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு […]
வாகன சோதனையில் ஈடுபடுவதை ஆய்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு […]
காய் கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு
கன்னியாகுமரியில் காய், கனிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, ஆகியோர் பார்வையிட்டார்கள்இந்திய தேர்தல் […]
பாதம் கழுவும் நிகழ்வு
புனித வியாழனை முன்னிட்டு திங்கள்சந்தை அடுத்த முரசன்கோடு புனித கார்மல் அன்னை ஆலயத்தில் நடந்த பாதம் கழுவும் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி அமலதாஸ் 12 சீடர்களின் பாதங்களை கழுவினார்.
