உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்களுடன் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா செய்தியாளர்கள் சந்திப்பில், தெரிவிக்கையில் –தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்கு […]

இரணியல் அரண்மனை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையானது தன் […]

திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வு கட்டிடம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை நோய் புலனாய்வு […]

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் , நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு […]

காலமானார்

திமுக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ சேம்மின் அம்மா இன்று (24 ம் தேதி ) அதிகாலை இயற்கை எய்தினார் .அன்னாரின் இறுதி […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து கல்வி […]

அரசு பள்ளியை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு […]

சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல்நிலையத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார்

போலீசார் பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.கடந்த மே மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட இரணியல் காவல் நிலையத்திற்கு கேடயம் வழங்கினார்.கன்னியாகுமரி […]

தவறிய பெரியவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த இரணியல் போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே சில தினங்களுக்கு முன் வழி தவறி தலக்குளம் பகுதிக்கு வந்த பெரியவர் இசக்கி பாண்டி மனநலம் பாதிக்கப்பட்ட. இவர் இன்று (11/6/2025) அவரது குடும்பத்தாரிடம் […]