கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 5,77,849 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை அனைத்து தரப்பட்ட மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண்

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், […]

குறைந்த கட்டணத்தில் நாகர்கோவிலில் இருந்து ஆன்மீக ஸ்தலங்களுக்கு அரசு பஸ் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாகர்கோவில் மண்டலம் நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆன்மீக தலங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் இன்று (3. 1.2025) பொறுப்பேற்று கொண்டார்.

அரசு போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழாவை முன்னிட்டு.. ஆண்டு விழா.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் துறையின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு […]

புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி காவல் துறை எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது […]

வெள்ளி விழா நடத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் […]

நான்கு வழி சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகளை […]

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் மீது விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]

அஞ்சலக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்புஅஞ்சலக அடையாள அட்டை‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் […]