கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது […]
Category: குமரி
அஞ்சலக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்புஅஞ்சலக அடையாள அட்டை‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் […]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதிய உணவு வழங்க அனுமதி கேட்டு மனு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மதிய உணவாக தயிர் சாதம் வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்ததாக பாசனத் துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் […]
24 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]
காசநோய் ஒழிப்பு
காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து […]
கடலோர ஊர்காவல் படைக்கு தேர்வு
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் கடலோர பாதுகாப்பு படைக்கு மீனவ இளைஞர்கள் 24 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், விண்ணப்பதாரர்கள் இன்று (7.12.2024) கன்னியாகுமரி மாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை […]
முதல் முறையாக பம்பாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சார்பில் பஸ் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக , ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக கன்னியாகுமரியில் இருந்து பம்பா ( சபரிமலை ) சிறப்பு பேருந்துகள் 29.11.24 […]
மரக்கன்று நடுதல்
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை நிர்வாக இயக்குனரால் மரக்கன்று நடும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் […]
