நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சியின் சுற்றுலா தின சிறப்பு வகுப்பில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயிற்சி பெறுநர்கள் 300 பேரும் ஓட்டு போடுவதாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாகவும் […]
Category: குமரி
தேர்தல் விழிப்புணர்வு
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. […]
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆய்வு
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் […]
அண்ணா பஸ் ஸ்டாண்டில் தேர்தல் விழிப்புணர்வு
நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து […]
பணிமனைகளில் ஆய்வு
போக்குவரத்து துறை,இயற்கை வளங்கள் துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி (அரசின் கூடுதல் தலைமை செயலாளர்)கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் துறைகள் சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.ஐஆர்இ மணவாளக்குறிச்சியில் ஆய்வு முடித்து […]
அரசு பஸ்சில் தேர்தல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அஜிகுமார் விருப்ப மனு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி மாநில அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் அஜிகுமார் விருப்ப மனு தாக்கல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊடக கண்காணிப்பு அலுவலகத்தை பார்வை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழு அலுவலகத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் […]
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க கைபேசி எண்
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றஇடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் […]
