தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் […]
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட் தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் சிரமம் இல்லாமல் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நீட் […]
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் சடையமங்கலம் மற்றும் ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு […]
ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 23 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் கடந்த 26.2.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் […]
நாகர்கோவிலில் 30 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் மாநகரில் முதல்கட்டமாக பால்பண்ணை கல்வாரிலூத்தரன் ஆலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வரைஉள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணி 28.4.2024-ம் தேதி முதல்30 நாட்களுக்கு நடைபெற இருப்பதால், […]
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வெப்ப சலனத்தை குறைக்க
வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் சார்பில் 1500 ஓஆர்எஸ்பாக்கெட்கள் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படியும் மாநகர சுகாதார அலுவலர் அவர்களின் நேரடி அறிவுரையின்படியும்மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்தல் சட்டம் 2013 , பிரிவு 5(3) […]
அவசர ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்கல்குளம் தாலுகாசுமை தூக்கும் தொழிலாளர் முன்னேற்றச்சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சுமை தூக்கும் தொ.மு.ச அலுவலகத்தில் வைத்து சங்க தலைவர் மாகீன் தலைமையில்,தொ.மு.ச நிர்வாகிகள் முன்னிலையில்,சங்க சிறப்பு […]
காவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு
அமைதியாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், ஓட்டுபதிவு. அதிகாரிகள், மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. தமிழகம் எங்கும் ஏப்ரல் 19 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் […]
இனி ஈசி தான்
அனைவருக்கும் வணக்கம். குமரி குரல் செய்திகளை உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள ஈசியான வழிமுறைகள். உங்கள் மொபைலில் Chrome எடுத்து அதில் kumarikural.in என்று டைப் செய்யுங்கள். அப்போது குமரி […]
