வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் எஸ்எஸ்ஐ முருகன் மற்றும் ரமேஷ் ஆகிய போலீஸ் குழு வடசேரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வடசேரி ஜங்ஷன் பகுதியில் […]
Category: குமரி
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தக கூடம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புத்தக கூடத்தினைபால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திறந்து வைத்துதெரிவிக்கையில்;-தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து […]
காவலர்களின் ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ,துணை காவல் […]
காவல் வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் ஒவ்வொருஉட்கோட்டத்தில் […]
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வை
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,தாமிரபரணிஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கலூர் பகுதியை மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர்கௌசிக், முன்னிலையில்நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தாமிரபரணிஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை […]
தேசிய சட்ட சேவைகள் நாள்
சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 அக்டோபர் 11 ந் தேதியன்று இயற்றப்பட்டது. இந்த சட்டம் 1995 நவம்பர் 9 ந் தேதியன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரச் […]
பண்டிகை காலங்களில் தயாரிக்கும் உணவு பொருட்கள் எப்படி இருக்க வேண்டும்
ஆணையர், தமிழ்நாடு உணவுபாதுகாப்புத்துறை, சென்னை அவர்களின் ஆணையின்படியும்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும், கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவலர்செந்தில்குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு,காரவகைகள் தயாரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை […]
மக்கள் குறைதீர்க்கும் நாள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில், மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் […]
மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில்சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளித்தல்மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில்சேருவதற்கான போட்டித் […]
