அக்டோபர் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது.மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் […]
Category: குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி […]
அரசு வழிகாட்டு நடைமுறைகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய […]
பத்மநாபபுரத்தில் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம் நிகழ்வு
நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளாபாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , […]
பாசனத்துறை விவசாயிகள் மனு
பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர். மனுவில் பேரூராட்சி தலைவர்களுக்கு கண்டனமும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு பாசனத்துறை விவசாயிகள் ஆதரவு தெரிவித்தும் மனு […]
தேசிய அஞ்சல் வார விழா
தேசிய அஞ்சல் வார விழாவானது கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக11 ஆம் தேதி தபால் தலை சேகரிப்பு நாள் சிறப்பாக கொண்டாடடப்பட்டது. இந்நிகழ்வை […]
தேசிய அஞ்சல் வார விழா
நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வார விழாவானது அக்டோபர் 9ம் தேதி முதல் 13ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலும் அக்டோபர் 9ம் தேதி […]
மலைப்பாம்பு எண்ணெய்
கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் வன உயிரின பாதுகாப்புச்சட்ட பட்டியல் ஒன்றில் உள்ள வன உயிரினமான மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சி எடுப்பதாக கிடைத்த ரகசிய […]
தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டநிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியாளர்ஸ்ரீதர் தொடங்கிவைத்து தெரிவித்ததாவது –தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை […]
முதுகலை மருத்துவ மாணவி உயிரிழப்பு போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் […]
