பொதுமக்கள் கோரிக்கை

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை […]

கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராட்சத […]

கண்டன பொதுக்கூட்டத்துக்கு நோட்டீஸ் வழங்கல்

சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் […]

பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை மனு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 10, 11 மற்றும் […]

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் முப்பெரும் விழா

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடந்தமுப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் […]

அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள்

அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசு புதிதாக கொண்டு வந்த முதலமைச்சரின் விரிவான காலை உணவுத் திட்டத்தை முன்னிட்டு குளச்சல் இலப்பவிளை அரசு தொடக்கப் […]

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

இந்தியஅரசின் சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதுடெல்லி,G.S.R.எண். 37(E)-ன் கீழ் 18.1.2019 அன்று வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலஅறிவிக்கை, 2019 பத்தி6(ii) ன் படி கடலோர மாநிலஅரசுகள் மற்றும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடக்கும் 4 மையங்களில் 631 போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி […]

குமரி மாவட்டத்தில் 41 கடற்கரை கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி சர்ச்சில் கோரிக்கை

கடற்கரை மேலாண்மை மண்டல வரை படத்தில் குமரி மாவட்ட 41மீனவ கிராமங்கள் மாயம் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி. சர்ச்சில்கோரிக்கை. இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் […]

தி.மு.க. மகளிரணி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எம்பி கனிமொழி கருணாநிதி ஆகியோரை அவதூறாக முறையில் பாட்டுப்பாடியும் […]