கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. அதேபோல் குளங்கள் மற்றும் கிணறுகள் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்து […]
Category: குமரி
கால்வாய் பாலம் ஆய்வு
தென்னக ரயில்வே இரணியல் ரயில் நிலைய விரிவாக்க பணியின் புனரமைப்பு செய்து உயர்த்தப்பட்ட ஆத்திவிளை ஊராட்சி பரம்பை பகுதியில் உள்ள வடிகால் பாலத்தை கோதையாறு வடி நில கோட்ட உதவி […]
ஒடிசா ஆளுநருக்கு வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் க்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் […]
விளவங்கோடு தொகுதியில் சாலை பணி
ரூபாய் 78.00 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி கோட்டகம் – ஈச்சி விளை சாலையில் […]
தேசிய ஊட்டச்சத்து மாத விழா
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கநிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து […]
சிங்கப்பூர் செல்லும் பள்ளி மாணவன்
கன்னியாகுமரி மாவட்டம் சுண்டபற்றிவிளை,அரசு மேல்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவன் பிரவீன் குமார் அப்பா காமராஜ்( எஸ்எம்சி உறுப்பினர்) 5.9.23 முதல் ஒரு வாரம் தமிழ்நாடு அரசு பள்ளிக் […]
2 கிராம் எடையுள்ள முட்டை முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி கவுன்சிலர் நெகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை மேற்கு தெருவில் வசித்து வருபவர் ஜான் பேட்ரிக். இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆகும். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு […]
எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
சர்வதேச இளைஞர் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் […]
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனையை பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகை முடிவடைந்தது சில தினங்களே ஆன நிலையில் கேரளம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்களின் […]
