டிப்பர் லாரி உயர் அழுத்த கம்பியில்பட்டு டிரைவர் உயிரிழப்பு

இரணியல் அருகே குருந்தன்கோடு யூனியனுக்கு உட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி காரங்காடு வெட்டுவிளை சாலையை கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]

இந்திய தேர்தல் ஆணையர் குமரி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஸ்ரீ அனுப் சந்திர பாண்டே அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து […]

தமிழ் கனவு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரிமாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்நடந்தது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்கலந்துகொண்டு கல்லூரி மாணவ, […]

நல்லிணக்க நாள் உறுதிமொழி

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் காவல் அலுவலகத்தில் வைத்து நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. […]

மீன் டெம்போ விபத்து

நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் சம்பவத்தன்று மீன் டெம்பே ஒன்று இந்த வழியாக சென்றது. சுங்கான்கடையில் சென்ற போது எதிர்பாராத விதமாக […]

டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குருந்தன்கோடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தாமஸ் செல்லத்துரை முன்னிலையில் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழப்பள்ளம், மாடத்தட்டுவிளை, திருவிடைக்கோடு, […]

மக்கள் தொடர்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் அ கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆளூரில் மாவட்ட ஆட்சியாளர் அவர்களின் மக்கள் தொடர்பு முகாம் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி காலை 10 […]

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை பட்டா பெயர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையின் சார்பில் போதை பொருட்கள்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல்கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர்,மாவட்ட […]