ஆட்சியாளரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஸ்மிலா. இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்த மனுவை பற்றி தெரிவிக்கையில்.

சிவகங்கை மாவட்டத்தில் கொடி நாள்

படைவீரர் கொடி நாள்-2024ஐ முன்னிட்டு,நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் (பாதுகாப்புத்துறை) / பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர்33 […]

குழித்துறை மறைமாவட்டம் பொதுநிலையினர் பணிக்குழு கிறிஸ்து பிறப்பு விழா

குழித்துறை மறை மாவட்டம் பொதுநிலையினர் பணிக் குழுவின் கிறிஸ்து பிறப்பு விழா அழகிய மண்டபம் அன்னை ஆதா சென்டரில் வைத்து நடந்தது. கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட […]

பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். […]

கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் […]

தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு

தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஆற்றூர் சபின் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்து […]

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நாகர்கோவில் […]

சுசீந்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விருது

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு நடுநிலை பள்ளிக்கு தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்து உள்ளது. இந்த […]

வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி

போதையில்லா குமரி மாவட்டம் எனும் திட்டத்தின் அடிப்படையில் ஹோலிகிராஸ்கல்லூரியும், திருப்புமுனை போதைநோய்நலப்பணியும் இணைந்து 100 மணிநேர டிப்ளமோ படிப்பை நவம்பர் 23தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜுலை வரை நடத்துகின்றன.மனிதர்களாகிய […]

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நவம்பர் 12 ம் தேதி புத்தக கண்காட்சி

முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நாவம்பர் மாதம் 12 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி […]