20 சனிக்கிழமை பயிற்சியில் பயிற்சி பெருபவர்களின் கருத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 சனிக்கிழமைகளில் நடக்கும் வாழ்வை வழிப்படுத்தும் உளநலமுறைகள் பட்டயப் சான்றிதழ் பயிற்சி நடந்து வருகிறது. இந்த பயிற்சியை […]

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா

சிவகங்கை மாவட்டம், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இணைய பாதுகாப்பு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், மாணவர்களிடையே இணைய […]

போலீசாரின் அதிரடி நடவடிக்கை

வேக ராடார் துப்பாக்கி மூலம் கனரக வாகனங்களின் வேகங்கள் கண்காணிப்பு. ஒரே நாளில் அதிவேகமாக சென்ற 12 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. […]

தீயணைப்பு வீரர்கள் கவுரவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயிணை அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட வீரர்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் சந்தித்து கவுரவித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட […]

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலை பொதுத்தேர்வை எதிர் கொள்ள வேண்டும்

மாணவர்கள் அச்சம் நீங்கி தெளிவான மனநிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாணவ மாணவியர்களுக்கு அறிவுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு […]

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மத்திய மாவட்டம் வில்லுக்குறி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகம் மற்றும் பண்டாரக்காடு, மாடத்தட்டுவிளை, பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வும் […]

குளங்களில் வண்டல் மண் எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க வழங்கி வந்த அனுமதிகளை நிறுத்தி வைத்திருப்பதை நடவடிக்கை எடுத்து விரைந்து அனுமதிகள் வழங்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியாளருக்கு […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழாவில் தேர்பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. விழாவின் முதல் […]

கிடா கறியோடு பகிர்வின் சமபந்தி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 26 ம் தேதி வரை […]

உடல் உறுப்பு தான பயிற்சி

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளையோர் இயக்க வெள்ளி விழாவையொட்டி உடல் உறுப்புதான பயிற்சி முகாம் நடந்தது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நல கூடத்தில் நடந்த பயிற்சிக்கு பங்குத்தந்தை அருட்பணி […]