நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, […]

கண்டன்விளையில் 28 ம் தேதி பொன்விழா தம்பதியினர் கவுரவிப்பு

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 28 ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை ) காலை 7.30 மணிக்கு நடக்கும் சிறப்பு திருப்பலியில் […]

அர்ச்சிப்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் அடித்தள முழு வளர்ச்சி சங்கம் சார்பில் ஒரு ஏழையின் வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்து கொடுத்தனர். அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் […]

மஞ்சுவிரட்டு விழா

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சியில் […]

மாடத்தட்டுவிளையில் 108 ஆட்டு கிடா கறியோடு சமபந்தி விருந்து சுமார் 20000 பேர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 8 ம் திருவிழாவை முன்னிட்டு நடந்த சமபந்தி விருந்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து […]

மாடத்தட்டுவிளையில் குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயருக்கு உற்சாக வரவேற்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலிக்கு வருகை தந்த குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் உற்சாக […]

நாகர்கோவிலில் ஓவிய கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்கியது 18 ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஜனவரி மாதம் 12 ம் தேதி முதல் 21 […]

தக்கலையில் ஆர்ப்பாட்டம்

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை, மருதூர்குறிச்சி மற்றும் திக்கணங்கோடு ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட கேட்டு தக்கலை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் […]

303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் […]