சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட […]

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று (25-3-2024) மதியம் 12.01 மணியளவில் வேட்பு மனுவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் படிவங்கள் வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள மூத்த குடி மக்களுக்கு படிவம் 12 டி வழங்கினார். உதவி தேர்தல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் […]

சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் செய்தியாளர் சந்திப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்ற பொது தேர்தல்-2024 இன்று (16.03.2024) அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளது. பாராளுமன்ற பொது […]

குழந்தைகள் கடத்தல் என்று தவறான செய்திகள் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் என்று வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை சிறைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றிய […]

பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் கலைநிகழ்ச்சி

ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கு தங்கும் வசதிகளுடன் தனி வளாகத்தில் புதிய கட்டிடம் உருவாக்க நிதி திரட்ட நடத்தப்படும் மாபெரும் கலைநிகழ்ச்சி பிப்ரவரி 25 ம் தேதி மாலை […]

குழித்துறை மறைமாவட்ட ஆயர் திருநிலைப்பாட்டு பெருவிழா கோலாகலம்

குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் திருநிலைப்பாட்டு பெருவிழா நட்டாலம் தூய தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து நடந்தது. இதற்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாசை ஊர்வலமாக […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலம் அங்காடி

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கிளாரட் சபையால் கைம் பெண்களின் வாழ்வாதாரத்துக்காக நமக்காக நாம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் நலம் அங்காடி. நமக்காக நாம் என்ற கைம் பெண்களின் […]