300 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு

31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு பணிகள், நேற்றையதினம் (19.4.2024) நிறைவுற்றுள்ளதையொட்டி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு பணிகள் குறித்து, *மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காலை 11 மணி நிலவரம்

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி. காலை 11.00 மணி நிலவரப்படி, 181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 17 சதவீதம் வாக்குப்பதிவும், 182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 19 சதவீதம் வாக்குப்பதிவும், […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம்

சிவகங்கை மாவட்டம்,பாராளுமன்ற பொது தேர்தல்-2024ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான இன்றையதினம் (19.04.2024), மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் […]

போலீசார் அணிவகுப்பு

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெளியில் செல்லவே சிரமமான நிலை உருவாகியது. இதனால் வியர்த்து கொட்டியது. இந்த […]

வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

பறக்கும் படையினர் வாகன சோதனையை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கிளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதை நேரில் பார்வையிட்டு […]

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் […]

கன்னியாகுமரி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட […]