மக்களுடன் முதல்வர் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், கூட்டுறவுத்துறை […]

ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட உள்ள ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் முதல் நிகழ்வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு […]

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் முதல் வருட ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவுக்கு வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜாண் […]

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது. மரியாயின் சேனை மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆன்ம இயக்குநர் அருட்பணி ஜெயக்குமார் கிறிஸ்துமஸ் கேக் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்கள் பலர் இருந்தனர். […]

வழிகாட்டி சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து நடத்திய தனியார் […]

மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியாளர்ஆஷா அஜித், கொடியசைத்து […]

மீண்டும் 6 பி அரசு பஸ் இயக்கம்

திங்கள்சந்தை நாகர்கோவில் தடம் எண் 6 பி அரசு பஸ் சமீப காலமாக இயக்கபடாமல் இருந்து வந்தது. இந்த அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் […]

விண்ணப்பம்

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசாக ரூ. 15000 வழங்கிட கேட்டு விண்ணப்பம்