மனு

கன்னியாகுமரி மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் பணியாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஜாஸ்றின் தேவகுமார் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.

சந்திப்போம்… வெளிப்படுத்துவோம்…

கன்னியாகுமரி மாவட்டம், ஹோலி கிராஸ் கல்லூரியில் திருப்புமுனை போதைநோய் நலப்பணி இயக்குநர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமையில் நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சி 2023 நவம்பர் மாதம் 4 […]

கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம்

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு. கொண்டாட்டம் கொண்டாட்டம் இனி டிசம்பர் 25 ம் தேதி வரை கொண்டாட்டமே. வந்துட்டாங்க வந்துட்டாங்க கிறிஸ்துமஸ் தாத்தா சைக்கிள் மேல் ஏறி ஊர்வலமாக வந்துட்டாங்க… […]

அறிவோம் ஆலயம்… மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வரலாற்று சிறப்பும் பாரம்பரிய மிக்க ஆலயமாக இருந்து வருகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை பங்கு தந்தை […]

திடீர் மழை

்கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று( 8 […]

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்புதல்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில் மாநகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் […]

தக்கலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது , போராட்டத்தை துவக்கி வைத்தது காங்கிரஸ். நாங்கள் போராளிகளாக […]

சென்னை கொளத்தூர் தொகுதி பூம்புகார் நகர்

சென்னை கொளத்தூர் தொகுதி பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவின் தற்போதைய நிலையை குமரி குரல் பத்திரிகை வாசகர் நமக்கு அனுப்பி தந்த பிரத்யேக வீடியோ.

சிவகங்கை மறைமாவட்ட ஆயர் திருநிலை

சிவகங்கை மறை மாவட்டத்தின் மூன்றாவது ஆயராக அருள் முனைவர் லூர்து ஆனந்தம் ஆயர் திருநிலைப்பாட்டு திரு நிகழ்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்துகுமரி குரல் பத்திரிகைக்காக செல்வநாதன்

மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் […]