வில்லுக்குறியில் மழைநீர் ஓடையை சரி செய்ய நாம் தமிழர் கட்சியினர் மனு

வில்லுக்குறி குருசடி சந்திப்பில் பள்ளி மாணவனை மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற மழைநீர் ஓடையை தூர்வாரி விரைவாக சரி செய்யவும் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தியும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு 5 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏலா என்னும் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்காக தங்கி இருந்த 6 நபர்கள் பெய்த கனமழை யின் போது மின்னல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை சாலைகளில் தண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பாய்ந்து ஓடியதால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீரை பீச்சி அடித்து […]

பள்ளி மாணவ, மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க குமரி குரல் பத்திரிகை வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை புனித திரேசாள் நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக குமரி குரல் பத்திரிகை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பத்திரிகைகள் இலவசமாக […]

மாடத்தட்டுவிளையில் நடந்த செபமாலை பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடந்தது. காலையில் துவங்கிய நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் […]

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் / மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் […]

சாலையில் செம்மண் அவதியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, […]

இரணியல் பேரூராட்சி தலைவியின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு தினங்களாக உடல்நிலை குறைந்த நிலையில் இரணியல் காற்றாடிமுக்கு பஸ் ஸ்டாப்பில் சுற்றி திரிந்தவர் நடக்க […]

அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், […]

இரணியல் இன்ஸ்பெக்டரின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற பள்ளி மாணவனுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த போது பாதுகாப்பு பணிக்காக வந்த இரணியல் […]