திருவிதாங்கோட்டில் கனிமொழி எம்.பி. யின் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு விழா மகளிரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருவிதாங்கோடு பெரியநாயகி அரங்கத்தில் திமுக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய மணிகள் பொதுமக்கள் பார்வைக்காக நவம்பர் 26 ம் தேதி வரை வைக்கப்படுகிறது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் அமைந்து உள்ளது கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். உலகிலேயே புனிதராக […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை துவக்கம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நவம்பர் 17 ம் தேதி பஜனை துவங்கியது. இந்த பஜனையானது தொடர்ந்து 37 நாட்கள் நடக்கிறது. இந்த பஜனையின் கடைசி 6 நாட்கள் பஜனை […]

பேச்சிப்பாறை அணை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் அளவினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு நூதன போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. […]

இடி மின்னல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 […]

திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்கள்நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை வகித்து கண்டன உரை […]

வில்லுக்குறியில் மழைநீர் ஓடையை சரி செய்ய நாம் தமிழர் கட்சியினர் மனு

வில்லுக்குறி குருசடி சந்திப்பில் பள்ளி மாணவனை மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற மழைநீர் ஓடையை தூர்வாரி விரைவாக சரி செய்யவும் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தியும் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு 5 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆறுதல்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏலா என்னும் பகுதியில் நெல் அறுவடை செய்வதற்காக தங்கி இருந்த 6 நபர்கள் பெய்த கனமழை யின் போது மின்னல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை சாலைகளில் தண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பாய்ந்து ஓடியதால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீரை பீச்சி அடித்து […]