பள்ளி மாணவ, மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு தன்மையை ஊக்குவிக்க குமரி குரல் பத்திரிகை வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை புனித திரேசாள் நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளின் பத்திரிகை வாசிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக குமரி குரல் பத்திரிகை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பத்திரிகைகள் இலவசமாக […]

மாடத்தட்டுவிளையில் நடந்த செபமாலை பவனியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு

மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடந்தது. காலையில் துவங்கிய நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் […]

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் / மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் […]

சாலையில் செம்மண் அவதியில் மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, […]

இரணியல் பேரூராட்சி தலைவியின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு தினங்களாக உடல்நிலை குறைந்த நிலையில் இரணியல் காற்றாடிமுக்கு பஸ் ஸ்டாப்பில் சுற்றி திரிந்தவர் நடக்க […]

அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், […]

இரணியல் இன்ஸ்பெக்டரின் செயல் பொதுமக்கள் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் மழைநீர் ஓடையில் இழுத்து சென்ற பள்ளி மாணவனுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் நடந்த போது பாதுகாப்பு பணிக்காக வந்த இரணியல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய வியாகுல அன்னை சொரூபத்தில் கண்ணீர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொன்னக்குழிவிளையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பலி நடப்பது வழக்கம். அதன்படி […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோட்டோரங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடியதால் தோட்டியோடு திங்கள்நகர் சாலையில் கண்டன்விளை பகுதியில் ரோட்டின் ஓரங்களில் பள்ளங்கள் உருவாகியது

பள்ளி மாணவனுக்கு இழப்பீடு ரூ. 10 லட்சம் கேட்டு மறியல் போராட்டம் அறிவிப்பு

வில்லுக்குறியில் பள்ளி மாணவனை வெள்ளம் இழுத்துச் சென்ற விவகாரத்தில் மாணவனின் மருத்துவச் செலவை அரசு ஏற்பதுடன், ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற […]