வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு

வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் […]

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றம்

தூய வேளாங்கண்ணி மாதா திருத்தலம் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ஓணம் வடம் இழுத்தல்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பெண்களுக்கு இடையே நடந்த வடம் இழுத்தல் போட்டியில் இளம் நடிகை மேக்னா எலன் கலந்து கொண்டு தன் அணிக்காக […]

இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் கண்காணிப்பு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கண்காணிப்பு. பெற்றோர்களுக்கும் அபராதம் விதிப்பு. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் அதிரடி நடவடிக்கைஇளைஞர்கள் […]

ஓணம் கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கேரளம் மாநிலத்தின் முக்கிய பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ளவர்கள் […]