வன நில உரிமை வழங்குதல் ஆய்வு கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பயிற்சி உதவி ஆட்சியர் ராஜட் பீட்டன், […]

ஆட்சியாளர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் பாரபட்சம்.நான்கு வீடுகள் வாடகைக்கு கொடுத்தவர்கள், கந்துவட்டி தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் ஏழை எளிய மக்களுக்கு உரிமை […]

காரங்காடு கிளை நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் தீடிர் ஆய்வு

காரங்காடு கிளை நூலகத்தை கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் தீடிர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாசகர்கள் வருகை பதிவு மற்றும் நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு […]

தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா

தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடந்தது. தேசிய அருங்கொடை இறைவேந்தல் பெருவிழா இவ்வாண்டு தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழித்துறை மறை மாவட்டம் சார்பாக […]

வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு

வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் […]