கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 100 ஆம் ஆண்டு தொடக்க திருவிழா

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய சிறப்பு பங்குத்தந்தை சகாய ஜஸ்டஸ் தகவல் இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் […]

தீயணைப்பு துறையினர் மாட்டை மீட்டனர்

இடலாக்குடி அருகே உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாடு ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று துரிதமாக […]

மாடத்தட்டுவிளையில் வளாக விழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஒரு மாதமாக நடந்து வரும் விவிலிய நிகழ்வுகளின் ஒரு பகுதியான வளாக விழா நடந்தது. இந்த விழா நடப்பதற்கு முன்பாக பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் […]

பெண் யானை உயிரிழப்பு

அழகியபாண்டியபுரம் வனச்சரகம் அசம்பு பீட் தூவச்சி சராகம் இஞ்சிக்கடவு பகுதிக்கு அருகாமையில் உள்ள தோவாளை வட்டம் காட்டுப்புதூர் கிராமம் அப்பர் விக்டோரியா தனியார் தோட்ட பகுதியில் பெண் யானை ஒன்று […]

தமிழ்நாட்டில் புனித அன்னை தெரெசாவுக்கு கட்டப்பட்ட முதல் ஆலயம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக புனித அன்னை தெரசாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டது.சிவகங்கை மறைமாவட்டம் வல்லனி பங்கில் புனித அன்னை தெரசாவிற்கு புதிய ஆலயம் அர்ச்சிப்பு விழா மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அர்ச்சித்து […]

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் கிறிஸ்துமஸ் விழா ஆலோசனை

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜாண் பேட்ரிக் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் தாவீது ஆகியோர் […]

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் செயற்குழு கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜெபசன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தங்க மரியான், […]