கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் நடந்தது.கடந்த பிப்ரவரி 2025 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் […]
Category: குமரி
கண்டன ஆர்ப்பாட்டம்
வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய விளைநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் மனிதக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த […]
போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில், காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் […]
முதலமைச்சரிடம் வாழ்த்து
சர்வதேச மகளிர் தின விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி ஜெபராஜ் சந்தித்து […]
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்
குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]
வில்லுக்குறியில் மகளிர் தின கொண்டாட்டம்
சர்வதேச மகளிர் தினம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வில்லுக்குறி சந்திப்பில் வைத்து மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்குமரி பாபு வினிபிரட் ஏற்பாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக […]
ஆறு கிரகங்கள் ஒரே நேரத்தில்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கி வரும் அறிவியல் சங்கம் மாணவர்கள் இடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோடு […]
மக்கள் குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும்,மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 8.3.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி […]
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம்
முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் அன்று 17.3.2025 அன்று காலை 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. […]
